archiveசெய்திகள்

தமிழகம்

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சா் மு க ஸ்டாலின் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சா் மு க ஸ்டாலின் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய...
தமிழகம்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கத்தை தவிர்ப்பது எப்படி? என தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது நெல் கரும்பு மக்காச்சோளம்...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் இடம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. -அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்...
தமிழகம்

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பு

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை...
தமிழகம்

துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடமிருந்து 278 கிராம் மதிப்புள்ள ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலாக நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் பறிமுதல்

துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து மதுரை...
தமிழகம்

மதுரையிலிருந்து டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்

அதிமுகவின் சட்ட விதிகளின்படி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி...
தமிழகம்

தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

தென்காசியில் தமிழ்நாடு ஆரசு ஊழியர் சங்கத்தினர் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழைய ஓய்வூதியம், வரையறுக்கபட்ட ஊதியம்,...
தமிழகம்

இராஜபாளையம் மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை போட்ட சட்டமன்ற உறுப்பினர் கலையரங்கம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து...
தமிழகம்

பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை மொத்தமாக வழங்க வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்

இன்று ( 29.12.2022 ) வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பெரியகுளம் வட்டக்கிளை...
தமிழகம்

உசிலம்பட்டியில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் குடில்கள் அமைத்து குடியேற்றக் கோரி 5 நாட்கள் சலூன் கடையை அடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிக்கம்பட்டியில் 120க்கும் மேற்ப்பட்ட முடிதிருத்துவோர் நலச்சங்கத்தினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு இலவச வீட்டு...
1 365 366 367 368 369 522
Page 367 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!