archiveசெய்திகள்

தமிழகம்

வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி...
தமிழகம்

கஞ்சா கடத்தலில் புதுடெக்னிக்: மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிவித்து ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் மதுரைக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது: 20 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக காவல் ஆணையர் நரேந்திர நாயர் உத்தரவின் பேரில் நகரின் முக்கிய பகுதிகளில்...
தமிழகம்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஓபிஎஸ் படத்துடன் தங்கத்தேர் இழுத்து அதிமுக வினர் வழிபாடு – அதிமுகவினரின் செயலால் அதிர்ச்சி அடைந்த பத்தர்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி...
தமிழகம்

சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது மாடு கொள்ளை அடிக்கும் கும்பல் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது வாகனத்தை நிறுத்தாமல் சென்று காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த காவல்துறை உயர் அதிகாரிகள்

கடத்த மூன்று நாட்களுக்கு முன்பாக மதுரை பறவை காய்கறி மார்க்கெட் சோதனை சாவடி அருகே கும்பல் ஒன்று லாரியில் மாடு...
தமிழகம்

போக்குவரத்து சிக்னலை விதிகளை கடைபிடித்து ஜீப்ரா லைனிங் பாதசாரியுடன் சாலையை கடக்கும் பசு மாடு வீடியோ வைரல்

சிக்னல்களில் போட்டவுடன் முறையாக இருசக்கர வாகனங்களும் வெள்ளைக்கோட்டில் மீது தாண்டி நிறுத்துவதும் பாதசாரிகளுக்காக போடப்பட்டுள்ள  ஜீப்ரா லைனிங் வெள்ளக்கோடுகளில் மனிதர்கள்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து...
தமிழகம்

வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

தமிழர் பாரம்பரிய முறையில் டாக்டர்கள் , சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் சேலை, வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர்.  மதுரை...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் புகை மற்றும் மாசில்லா போகிப்பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நாளில் வீட்;டிலிருக்கும் பipழய உபயோகமில்லாத பொருட்களை குவித்து எரிப்பது வழக்கம்.இதனால்...
தமிழகம்

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் படைப்பெற்ற நிகழ்ச்சி

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்வட்டாரம் மேல்மங்கலம் கிராமத்தில் கொடிக்கம்பம்...
1 367 368 369 370 371 545
Page 369 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!