archiveசெய்திகள்

தமிழகம்

சாத்தூர் அருகே, உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில், உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள்...
தமிழகம்

விருதுநகரில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகஜோதிமணி (42). கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஜெகஜோதிமணி தனது சொந்த...
தமிழகம்

உசிலம்பட்டியில் துணிவு படத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாகக் கூறி அஜித் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அஜித் நடித்த துணிவு திரைப்படம், மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம்...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையர் ஆய்வு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் தற்பொழுது மதுரை மாநகராட்சி...
தமிழகம்

பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில் பெண்களை ஒன்றிணைத்து சிறுதானிய பொங்கள் திருவிழா நடைபெற்றது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில்,  சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023ஐ முன்னிட்டு அன்று பெரியகுளம்,...
தமிழகம்

ஆண்டிபட்டி அருகே ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரமம் பள்ளியில் விண்வெளி தொலை நோக்கி மூலம் வான்வெளி அதிசயங்களை மாணவர்களும் பொதுமக்களும் கண்டு களித்தனர்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஜெய் கிரிஸ் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளியில் ஸ்கை அப்சர்வேஷன் டே அனுசரிக்கப்பட்டது...
தமிழகம்

திருப்பதி – திருமலை தேவஸ்தான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

சென்னை தியாகராஜநகரில் உள்ள திருப்பதி - திருமலை தேவஸ்தானமையத்தில் தமிழக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள திருப்பதி...
தமிழகம்

மதுரை அருகே கனிமவளக் கொள்ளை

மதுரை அருகே விளை நிலங்களை அழித்து, திமுகவினர் சட்டவிரோத கனிமவள கொள்ளையாம். குவாரியின் அனுமதியை ரத்துசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்க கம்புகள் ஊண்டும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தைத்திருநாள் ஜனவரி 15 பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம்....
தமிழகம்

ரூபாய் 3 லட்சம் செலவில் தனியார் வங்கி பொதுமக்களுக்காக சோலார் மின்விளக்குகள் அமைப்பு.

மதுரை மாவட்டம் திருநகர் அருகே 95 வது வார்டு பகுதியில் , அமைதிச் சோலை நகர், எஸ் ஆர் வி...
1 363 364 365 366 367 538
Page 365 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!