archiveசெய்திகள்

தமிழகம்

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா : தியானலிங்கத்திற்கு கிராம மக்கள் பால் குடத்துடன் வந்து அபிஷேகம்

கோவை : கோவை ஈஷா யோக மையத்தில் 'குரு பௌர்ணமி விழா', சத்குரு முன்னிலையில் இன்று (10/07/25) வெகு விமர்சையாக...
Uncategorizedதமிழகம்

காட்பாடி அடுத்த அரும்பகுதியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதி பாலாற்றில் ரூ.24.82 கோடி மதிப்பீட்டில் தரைகீழ் தடுப்பணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்....
தமிழகம்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர்

வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையாளர் பொதுமக்கள் நடந்து செல்லும்...
தமிழகம்

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையை முழுமையாக செயல்படுத்த கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது !!

வேலூர் அரசு பென்ட்லேண்ட் பல்நோக்கு மருத்துவமனை கடந்த மாதம்இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 - மாடி கட்டிடத்தை திறந்துவைத்தார். அப்போது...
இலக்கியம்

அட! அசத்தறாங்களே…

கொல்லிமலைக்கு இரண்டு நாள் சுற்றுலாவுக்குச்சென்றவர்கள்...சுற்றுலா தளத்தை இரசித்ததோடு மட்டுமல்லாமல் தான் இரசித்த நூற்களையும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்கள் வெளியிடப்பட்ட நூல்களுள் ஆகாயத்திணை...
தமிழகம்

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய அருள்மிகு யோக ஆஞ்சநேயர் திருக்கோயிலில்...
தமிழகம்

வன மஹோத்சவம் – காவேரி கூக்குரல் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள் : கிராமங்களில் அரச மரங்கள், விவசாய நிலங்களில் டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டன

வன மஹோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரசமரங்களும், விவசாய...
தமிழகம்

காட்பாடி இந்து முன்னணியினர் காவல்நிலையத்தில் புகார்

வேலூர் தீர்த்தகிரி முருகன் கோயிலில் மாற்று மதத்தை சேர்ந்த பஷீர், சுவாமியை பார்த்து மாமன், மச்சான் என்று பேசி கேவலப்படுத்தி...
தமிழகம்

வேலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிஜேபி ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்ட பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட...
தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 – ஆண்டுக்கு புனித நன்னீராட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகனின் 2-ம் படைவீடான சுப்பிரமணி சுவாமி கோயில் உள்ளது. 16 - ஆண்டுகள் கழித்து ஜூலை...
1 34 35 36 37 38 521
Page 36 of 521

Right Click & View Source is disabled.

error: Content is protected !!