archiveசெய்திகள்

தமிழகம்

சோழவந்தான் பிரளய நாத சிவாலயத்தில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நடராஜர் சிவகாமி...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் தமிழ் துறை சார்பில் பாவை விழா நடைபெற்றது

பாவை விழாவில் கல்லூரி மாணவர்கள் நாட்டியம், நாடகம், வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். ...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மீனாட்சி நகரில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி. உறவினர்கள் குழந்தையின் உடலை போலீசிடம் ஒப்படைக்க மறுப்பு. தாய் தற்கொலை முயற்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகர் ராமமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் இவரது மனைவி நித்யா ....
தமிழகம்

திருச்சியில் நடந்த சிறுதானிய உணவு திருவிழா – பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில்...
தமிழகம்

கெங்கவல்லி பேரூர் மக்களின் அடிப்படையில் வசதி செய்து தர அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது

கெங்கவல்லி பேரூர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் அவர்கள் கோரிக்கை மனு மாண்புமிகு நகர்ப்புற...
தமிழகம்

விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு, பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சிவகாசியில், கிராமிய திருவிழா நிகழ்ச்சியை, ரேக்ளா குதிரை வண்டியில் சென்று துவக்கி வைத்தார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...
தமிழகம்

பணி நிரந்தரம் வேண்டி தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு

05.01.2023 மதியம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் P.R.இளங்கோ மற்றும் மாலையில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற...
தமிழகம்

பத்திரிகையாளர்களே உஷார்! ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் எச்சரிக்கை

பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை தாக்கிப் பேசுவதும், எதிர்த்து பேசுவதும் அவமானப்படுத்துவதையும் தொடர் வேலையாக செய்து கொண்டிருக்கிறார். நேற்று புதிய...
தமிழகம்

ராஜபாளையம் அருகே மதுராபுரி கம்மாபட்டி வழியாக பேருந்து இயக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலராஜ குலராமன் ஊராட்சிக்கு உட்பட்டது மதுராபுரிகம்மாபட்டி. இக் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட...
தமிழகம்

ராஜபாளையத்தில் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியை மாடிக்கு வர சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும், ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததாகவும் குற்றம் சாட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த நடக்க முடியாத மாற்றுத் திறனாளி அன்னலட்சுமி என்பவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்....
1 356 357 358 359 360 522
Page 358 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!