archiveசெய்திகள்

தமிழகம்

மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

மதுரை சின்ன சொக்கிக்குளம் சரோஜினி தெரு பகுதியில் ஜேவிஎஸ் தனியார் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த...
தமிழகம்

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி சென்ற பெண்கள். தள்ளுமுள்ளு பரபரப்பு. பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதி

மதுரை மாநகர் பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் உள்ள திடல் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 75 ஆயிரம்...
தமிழகம்

துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

துருக்கியின் தென்கிழக்கு பகுதி சிரியா சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்...
தமிழகம்

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய மதுரை வழிகாட்டி மணிகண்டன்

உலக ஈரநில தினம் முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மதுரை செனாய் நகர் சேவாலயம் மாணவர்கள்...
தமிழகம்

மதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் விருது பெற்றதற்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா

மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் சர்வதேச அளவில் நடைபெற்ற "அகில உலக கருத்தரங்கு நிகழ்ச்சியில் "அணு ஆயுதப் போர் நிறுத்தம்" மற்றும்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கட்டி முடிக்கப்பட்டு 10ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறை.பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 4வது வார்டைச் சேர்ந்தது கருக்கட்டான்பட்டி கிராமம்.இக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது கழிப்பறை வேண்டும்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் பகுதியில் முன்விரோதம் காரணமாக தொடரும் கொலைகள். 4 நாட்களில் 2 கொலைகள்

நேற்று முன்தினம் தென்பரங்குன்றத்தில் கொலை செய்யப்பட்ட மணிமாறன் (36) கொலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள...
தமிழகம்

அஞ்சல் தேர்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம. உடனடியாக படிவத்தை மாற்றுங்கள் – அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்

ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது. ஒரு...
தமிழகம்

இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம். ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...
தமிழகம்

ராஜபாளையத்தில் தென்னையில் ஊடுபயிராக நாட்டு வாழை கிழங்குகள்! தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு வாழை கிழங்குகள் விநியோகம்...
1 330 331 332 333 334 538
Page 332 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!