archiveசெய்திகள்

தமிழகம்

இராஜபாளையத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனவரி மாத சம்பளத்தை வழங்க கோரியும் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் (சாம்பிள்) சேகரிப்பு

திருப்பரங்குன்றத்தில் இறந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை உண்ட மூன்று சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
தமிழகம்

திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐவிஎப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

தமிழகத்தில் தலைசிறந்த கருத்தரித்தல் மையமான டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் புதிய கிளை...
தமிழகம்

திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. எல்ஐசி, எஸ்பிஐ பங்கு முதலீடுகளை அதானி குழுமத்திற்கு வழங்கியது கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய...
தமிழகம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி. மதுரை போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீஸார் விசாரனண

மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் ஜாஸ் டிம்பர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளம்...
தமிழகம்

முதன் முதலாக தேனி மாவட்ட ஆட்சியளராக பதவியேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று கொண்டார்

தேனி மாவட்ட ஆட்சியளராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் இந்நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் முதன்முதலாக பதவி...
தமிழகம்

தென்காசி மாவட்டத்திற்கு புதிய ஆட்சித்தலைவர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ரவிச்சந்திரன் இ.ஆ.ப இன்று காலை பதவியேற்றார். முன்னதாக தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ப....
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மதுரை TVS நகர் அருகே கோவலன் நகர் பகுதியில் அமைந்துள்ள மணிமேகலை தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்பு செல்வம் -...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி பத்துக்கு மேற்பட்டோர் காயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விராலிபட்டி என்னும் இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை யில் இருந்து கோயம்புத்தூர்...
தமிழகம்

பெரியகுளத்தில் முழு குர்ஆனையும் மனப்பாடமாக பத்து மணி நேரத்தில் ஓதும் சிறப்பு நிகழ்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஜாமிஆ அல்-அஷரத்துல் முபஷ்ஷரா என்ற பெயரில் இறையியல் கல்லூரி நடைபெற்று வருகிறது. இந்த இறையியல் கல்லூரியில்...
1 331 332 333 334 335 538
Page 333 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!