archiveசெய்திகள்

தமிழகம்

வேலூரில் முறைகேடாக சமையல் எரிவாயு சிலிண்டரியில் கேஸ் நிரப்பி விற்பனை செய்தவர் கைது! சிலிண்டர்கள் பறிமுதல்

வேலூர் மாநகரம் கஸ்பா பகுதியில் முறைகேடடாக சமையல் எரிவாயு சிலிண்டர்களில் காஸ் நிரப்பி வேறு பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக வேலூர்...
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர்...
தமிழகம்

மோடி அரசை கண்டித்து தென்காசி எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து எம்எல்ஏ பழனிநாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி மற்றும்...
தமிழகம்

மதுரை அரசரடி நீர்த்தேக்க நிலையத்தில் நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு; பொதுமக்கள் அதிருப்தி

மதுரையில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடுகளை சமாளிக்கும் பொருட்டு மதுரை குடிநீர் தேவைக்கு வைகை அணையில் இருந்து வரும் நீர்,...
உலகம்

ரியாத் பள்ளி மாணவி சாதனை

பள்ளி மாணவ மாணவர்களுக்கான "புவி வெப்பமடைதல்" என்ற தலைப்பில் பொதுப் பேச்சுபோட்டி அண்மையில் சவூதி அரேபியா தலைநகரம் ரியாத்தில் நடைப்பெற்றது....
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக வளர்மதி நியமனம்

சென்னையில் சமூக பாதுகாப்பு நலத்துறை இயக்குநராக இருந்த வளர்மதி, ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர்...
தமிழகம்

ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000 வழங்கும் திட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000...
தமிழகம்

பல்லவராயன்பட்டியில் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் முன் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆய்வு

தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியில் வரும் 12-ந்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் முன் ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா...
தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தம் நிழல்...
தமிழகம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள பெருமாள்பட்டி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் காஞ்சிபுரத்தில் 03.002.2023 முதல்...
1 328 329 330 331 332 538
Page 330 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!