archiveசெய்திகள்

தமிழகம்

மதுரையில் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் தன்னம்பிக்கையுடன் ஒரு கையில் தட்டச்சு செய்து தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி பெண்

மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முருகேஸ்வரி பட்டப்படிப்பு படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல முயன்றும் மாற்றுத்திறனாளி என்பதால்...
தமிழகம்

மதுரை டிவிஎஸ் நகர் பகுதிகளில் காலை 7 மணி வரை பால் வராததால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி. தனியார் பால் விற்பனையாளருக்கு துணைப் போவதாகவும் குற்றச்சாட்டு

கடந்த சில தினங்களாக மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று (25-02-2023) காலை மதுரை...
தமிழகம்

“செய்தி தயாரிப்புத் திறன்” என்னும் தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை

ரூசா மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் 3 நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை "செய்தி தயாரிப்புத்...
தமிழகம்

திருத்தங்கல் பகுதியில், சேதமடைந்த நிலையில் அரசுப்பள்ளி கட்டிடங்கள். அச்சத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியுடன் இணைந்துள்ள திருத்தங்கல் பகுதியில், 126 ஆண்டுகள் பெருமை வாய்ந்த சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு...
தமிழகம்

நான்கு மாநிலங்களில் தமிழர்கள் முதல் குடிமகன் மகள்களாக இருப்பது தமிழர்களுக்கு பெருமையா இல்லையா? -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை...
தமிழகம்

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில் மாணவர்கள் பங்கேற்கும் வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறை சார்பாக கண்காட்சி 2...
தமிழகம்

ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்து வெற்றி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த, திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுக்கள் – இம் மாணவிகளுக்கு தலையில் கிரீடம் சூடி , அப்துல்கலாம் உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் வழங்கி கௌரவிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 மாணவிகள், கடந்த பத்தாம் தேதி ஆந்திர...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளரை அழைத்து திறக்கச் செய்த, விருதுநகர் எம்.பி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் துவக்க விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார்....
தமிழகம்

ஹரிவரசானம் நூற்றாண்டு விழா: கோலாகல கொண்டாட்டம்

ஹரிவராசனம் எழுதி (1923-2023) நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு இந்த விழா நடைப்பெற்றது. சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் பானியன் திருமண...
தமிழகம்

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல்

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் என்று டி.ஜி.வைணவக் கல்லூரியின் தமிழ் இலக்கியத் துறை நடத்திய...
1 305 306 307 308 309 523
Page 307 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!