மதுரையில் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் தன்னம்பிக்கையுடன் ஒரு கையில் தட்டச்சு செய்து தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி பெண்
மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முருகேஸ்வரி பட்டப்படிப்பு படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல முயன்றும் மாற்றுத்திறனாளி என்பதால்...









