archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியாண் பேட்டை செக்போஸ்ட்டில் கார் மோதி பெண் மான் காயம் 2 நாட்கள் சிகிச்சை அளிக்காமல் வனத்துறை மெத்தனம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்தியாண்பேட்டை செக்போஸ்டில் (தமிழக-ஆந்திரா எல்லை) பகுதி சிறிய காடுகள் பகுதி, அந்த பகுதியில் சாலை...
தமிழகம்

திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளர் திருமங்கலம் மேலஉரப்பனூரில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குண்டுமணி என்பவரது மகன் சிவா. இவர் திருச்சியில் உளவுத்துறையில் காவல்...
தமிழகம்

வேலூரில் 100 டிகிரி வெய்யில் – பொதுமக்கள் அவதி

வெய்யிலூர் என்று பெயர் பெற்ற வேலூரில் 11-ம் தேதி பகலில் வெய்யில் வாட்டி எடுத்தது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானாலும் போக்குவரத்தில்...
தமிழகம்

வேலூரில் போக்குவரத்து காவலர்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்களை வழங்கிய டிஐஜி.

வேலூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு இருசக்கர வாகனங்களை டிஐஜி முத்துச்சாமி வழங்கினார்.  இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கப்பட்டு புதிய ஒலி...
தமிழகம்

உத்தப்பநாயக்கனூரில் திமுக மாவட்ட செயலாளர்ருக்கு 12 அடியில் 400 கிலோ மாலையை கிரேன் மூலம் அணிவித்து அசத்திய வடக்கு ஒன்றிய செயலாளர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் திமுக உறுப்பினர்கள் செயற்கை மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டம்...
தமிழகம்

வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக ரஜினிகாந்த் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட காவல் தனிப்பிரிவு ஆய்வாளராக (எஸ்.பி. இன்ஸ்பெக்டர்) எம்.ரஜினிகாந்த் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வேலூர் தெற்கு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக...
தமிழகம்

மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் ; 9 பேர் கைது.!!

தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.  அங்கு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து...
தமிழகம்

திருமங்கலம் அருகே 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் -ல் மாமிச கழிவுகள் மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய குப்பை கூளங்களால் கண்மாய் சீரழிந்து வரும் அவல நிலை .

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனக்கன்குளம் ஊராட்சியில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுகுளம் கண்மாயில் , கடந்த...
உலகம்

துபாயில் நடைப்பெற்ற இஃப்தார் மற்றும் “தமிழன் வழிபாடு” நூல் அறிமுக நிகழ்ச்சி – விருந்தினராக கலந்துகொண்டார் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லாஹ்

9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அயலக தமிழக நலவாரிய உறுப்பினர் மற்றும் அமீரக திமுக பொறுப்பாளர் எஸ். எஸ். மீரான் ஏற்பாட்டில்...
தமிழகம்

காட்பாடி ஓடை பிள்ளையார்கோயில் எதிரில் ரூ 15 லட்சம் மதிப்பில் பேரூந்து நிலையம் திறப்பு

வேலூர் அடுத்த காட்பாடி ஓடைப் பிள்ளையார்கோயில் எதிரில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 15 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட...
1 304 305 306 307 308 538
Page 306 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!