archiveசெய்திகள்

தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மூலம் சுமார் 15 கோடியே 11,71, 200 வருமானம் – ஆர்டிஐ தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு...
தமிழகம்

மதுரை தர்மத்துபட்டியில் நண்பர்களை பார்க்கச் சென்ற ராணுவ வீரர் கிணற்றில் மூழ்கி பலி., உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தர்மத்துப்பட்டியில் ராணுவ வீரர் கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் முழ்கி பலியான சம்பவம்...
தமிழகம்

வேலூர் அடுத்த வேலங்காடு அருள்மிகு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்தவல்லன் டராமம் அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு அருள்மிகு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா முன்னிட்டு அம்மன் மூலவர்...
தமிழகம்

உசிலம்பட்டியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் லஞ்ச ஒழிப்புதத்துறையினரால் கைது.ரூ20ஆயிரம் பணம் பறிமுதல்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகில் சிவரக்கோட்டையை சேர்ந்தவர் சுப்புராஜ் 75.,இவருக்கு எழுமலை அருகே விட்டாளப்பட்டி கிராமத்தில் 3.30 ஏக்கர் நிலம்...
தமிழகம்

மதுரை நிலையூர் அருகே கண்மாயில் குளிக்க சென்ற 6 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சித்தன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகள் அமுலு (வயது...
தமிழகம்

திருமங்கலம் அருகே 100 நாள் வேலை கேட்டும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் 150 க்கு மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயில் முன்பு தர்ணா போராட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன்பு, சிலார்பட்டி பஞ்சாயத்தில் உள்ள எம். சுப்புலாபுரம்...
தமிழகம்

சூறைக்காற்றுடன் பலத்த மழை நூற்றுக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது மரங்களை அகற்றிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்

மதுரை மாநகர் பகுதியான தல்லாகுளம் அண்ணா நகர் கேகே நகர் கோரிப்பாளையம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் நேற்று மாலை பலத்த...
தமிழகம்

உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி. இரண்டு பேர் படுகாயம். போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள் பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் குமார். இவர் வி.பெருமாள் பெட்டி கிராமத்திலிருந்து...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயில் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா முன்னிட்டு உலக நன்மைக்காக...
தமிழகம்

வாடிக்கையாளர் கொண்டு வந்த அட்டைப்பெட்டிக்குள் பாம்பு சற்றும் பதறாமல் அடிக்காமல் பத்திரமாக வெளியே அனுப்பிய ஊழியர்கள் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அடிக்க மறுத்த ஊழியர்கள்

மதுரை நேரு நகர் பைபாஸ் சாலையில் தனியார் டயர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர்...
1 292 293 294 295 296 538
Page 294 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!