archiveசெய்திகள்

தமிழகம்

வேலூர் காட்பாடி பகுதியில் கட்சி கொடி ஏற்றி பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியான சேவூர், பிரம்மபுரம், சேனூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் கொடியை...
தமிழகம்

வேலூர் சிப்பாய் புரட்சியின் 217 – வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் துரைமுருகன்

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி ஆங்கிலேயேருக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் புரட்சியில் ஆங்கிலேயர்களும், இந்திய...
தமிழகம்

மதுரை அருகே வனப்பகுதியில் குரங்குகளுக்கு உணவளிக்கும் கூலி தொழிலாளி : சமூக ஆர்வலர்கள் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றி சுற்றித் திரியும். குரங்குகளுக்கு...
தமிழகம்

சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக இரண்டாவது முறையாக டாக்டர் மருது பாண்டியன் பதவி ஏற்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக பிரபல தொழிலதிபரும் கவுன்சிலரும் சோழவந்தானின் கல்வித் தந்தையுமான டாக்டர் மருது பாண்டியன்...
தமிழகம்

ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்; தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருமணம்.

மதுரையைச் சேர்ந்த திருச்செல்வன் அனுசுயா தம்பதியினரின் மகள் நிவேதிகா ஸ்வீடன் நாட்டில் மேற்படிப்பு படிக்க சென்றுள்ளார். படிப்பை முடித்துவிட்டு அங்கேயே...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் ராணுவ வீரர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (32). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம்...
தமிழகம்

சிவகாசி அருகே, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டும் விழா… எம்.எல்.ஏ. தகவல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மிகப் பெரும் தொழில் மற்றும் வர்த்தக நகராக இருந்து வருகிறது. தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் மற்றும்...
தமிழகம்

மும்பை – தூத்துக்குடி – மும்பைக்கு வாராந்திர விரைவு சிறப்பு ரயில்… விருதுநகர் பயணிகள் வரவேற்பு

விருதுநகர் வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலுக்கு, ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மும்பை - தூத்துக்குடி -...
தமிழகம்

மதுரை அருகே வறண்ட வைகையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வீடுகளில் மழை நீர் தொட்டி அமைத்து நீரை சேமிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள வைகை ஆறாளது நீரின்றி கடந்த சில நாட்களாக வறண்டு காணப்படும் நிலையில் வரும்...
1 249 250 251 252 253 538
Page 251 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!