archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடி அடுத்த 66-புத்தூர் முருகன் கோயிலை அறநிலைத்துறை எடுக்க கூடாது – வேலூர் ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா 66-புத்தூர் அசிரமலை முருகன் கோயிலை இந்து அறநிலைத்துறை கையாளுவதை கண்டித்து இந்து முன்னணியினர் மற்றும்...
தமிழகம்

சென்னை கெருகம்பாக்கம் கே.கே., பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம் – குருதிக் கொடையின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை போருர் அருகில் கெருகம்பாக்கம் கே.கே., பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில்...
தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவர் அளித்த நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தேர்தல் ஆணைய...
தமிழகம்

ரயில்வே கேட் மூடப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி உயிர் பிரிந்தது

திருமங்கலம் அருகே தற்கொலைக்கு முயன்ற மாணவி மயங்கிய நிலையில் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அழைத்து வந்த போது ரயில்வே...
தமிழகம்

சோழவந்தான் அருகே ராயபுரம் தனியார் பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு மாணவர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் "உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ மாணவர்களின்...
தமிழகம்

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை: மழைக்கு சாலை குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சரவண பொய்கையில் காலை 7 மணி அளவில் பிணம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்....
தமிழகம்

மதுரையில் பலத்த காற்றுடன் கனமழை – ராட்சத மரம் விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம்

மதுரை மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில், நின்ற வேன் மீது மற்றொரு வேன் மோதி பெண் உள்பட இரண்டு பேர் பலி

திருப்பரங்குன்றத்தில் நின்ற வேன்மீது மற்றொரு வேன் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் பலியானார்கள். தென்காசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகலை தொல்லியல் ஆய்வாளர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் ஒரு நடுகல் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் அளித்த...
1 248 249 250 251 252 538
Page 250 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!