archiveசெய்திகள்

தமிழகம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் பகுதி அம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது அர்ச்சகர் சண்முகவேல் பூசாரி...
தமிழகம்

உசிலம்பட்டியில் ஆடிவெள்ளியை முன்னிட்டு முச்சந்தி அம்மனுக்கு கூல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு பெண்கள் வழிபாடு நடத்தினர்.

அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் பெண்கள் விரதமிருந்து கோவில்களில் பல்வேறு வழிபாடு நடத்துவார்கள்.இதன் ஒரு பகுதியாக மதுரை...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் பந்தா காட்டிய ஆணையர் – வெளுத்து வாங்கிய பிஜேபி சிறுபான்மை தேசிய செயலாளர்

வேலூர் மாவட்ட பிஜேபி அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் தேசிய பிஜேபி சிறுபான்மை பிரிவு செயலாளர்...
தமிழகம்

234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சூளுரை

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
தமிழகம்

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் அகத்திர உறுதி மையம், தேசிய மாணவர் படை, நாட்டு நல...
தமிழகம்

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு உருது அகாடமி மற்றும் இந்தியன் அபாகஸ் இணைந்து வழங்கிய விழிப்புணர்வு...
தமிழகம்

அனார் பார்க் தர்கா இடிப்பு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி : தென்னூர் வக்பு...
தமிழகம்

வேலூரில் திமுக அரசின் விலைவாசியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் தக்காளி, பருப்பு, இஞ்சி மற்றும் அத்தியாவாசிய உணவு பொருள்களின் விலை உயர்வை கண்டித்து வியாழக்கிழமை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே ரயிலில் பலியான வாலிபர்கள். பலியான வாலிபர்களின் உடல்கள் மற்றும் முகம் சிதைந்து காணப்படுகிறது. முகவரி, தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் போலீஸார் திணறல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு வாலிபர்கள் பிணமாக இருப்பது குறித்து திருப்பரங்குன்றம் காவல்...
1 239 240 241 242 243 538
Page 241 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!