archiveசெய்திகள்

தமிழகம்

தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை, போலீசார் நிறுத்த முற்பட்டனர். பின் காவல்துறையின் வாகனத்தில் மோதி...
தமிழகம்

காட்பாடியில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் துரைமுருகன், ராஜா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைய...
தமிழகம்

அழகர் கோவில் ஆடி தேரோட்ட விழா – ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தரிசனம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தேரடி வீதிகளில் சிறப்பாக...
தமிழகம்

சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் சோழவந்தானில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் சுமார் 300 பேர் உள்ளனர்...
தமிழகம்

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை தமிழ்நாடு அரசு விரைந்து விசாரிக்க வேண்டி வேலூரில் ஓபிஎஸ்அணி, அமமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க...
தமிழகம்

ஓசூரில் மனிப்பூர் செயலை கண்டித்து ஆர்பாட்டம்

மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து "தமிழக மக்கள் கூட்டமைப்பு சார்பில்" ஓசூர் மாநகரில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது....
தமிழகம்

வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டுநீரேத்தான் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் கட்டும் பணியை புதிதாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18வது வார்டு மேட்டு நீரேத்தான் தனிகிராமம்மாகும். இங்கு தற்போது பேரூராட்சி சார்பாக புதியதாக வடிகால்...
தமிழகம்

சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணா புரத்தில் மாநில அளவிலான கபாடி போட்டி

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் என்பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் என்என் பாய்ஸ் நடத்திய மாநில...
தமிழகம்

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர் மதுரை விமான நிலையத்தில் தொலைத்த 68,000 மதிப்புள்ள தங்க வளையலை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த அவனியாபுரம் காவல்துறையினர்

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் கௌதம். இவர் சவுதி அரேபியாவில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்....
தமிழகம்

மதுரையில் பெண் தீக்குளிக்க முயற்சியால், பரபரப்பு

மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுரை குரு திரையரங்கம் நாகுநகர்...
1 237 238 239 240 241 546
Page 239 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!