archiveசெய்திகள்

தமிழகம்

கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்தார் .

சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர் சின்னு இவரது இளைய மகன் மோகன் (வயது 60)  திருமணமாகதவர். திரைப்படங்களில் துணை நடிகராக கமல்ஹாசன்...
உலகம்

சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர் Dr .ஃபஜிலா ஆசாத்திற்கு சிறந்த வாழ்வியல் ஆலோசகர் விருது – துபாய் சர்வதேச கல்வி கருத்தரங்கில் வழங்கப்பட்டது.

துபாயில் நடந்த சர்வதேச கல்வி கருத்தரங்கில் சர்வதேச வாழ்வியல்&மனநல ஆலோசகர் Dr .ஃபஜிலா ஆசாத்திற்கு சிறந்த வாழ்வியல் ஆலோசகர் விருது...
தமிழகம்

திருவண்ணாமலை நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு

திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரியில் உள்ள நாமக்கட்டி (திருமண்) தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி புவிசார்...
தமிழகம்

தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை, போலீசார் நிறுத்த முற்பட்டனர். பின் காவல்துறையின் வாகனத்தில் மோதி...
தமிழகம்

காட்பாடியில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் துரைமுருகன், ராஜா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைய...
தமிழகம்

அழகர் கோவில் ஆடி தேரோட்ட விழா – ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தரிசனம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தேரடி வீதிகளில் சிறப்பாக...
தமிழகம்

சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் சோழவந்தானில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் சுமார் 300 பேர் உள்ளனர்...
தமிழகம்

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை தமிழ்நாடு அரசு விரைந்து விசாரிக்க வேண்டி வேலூரில் ஓபிஎஸ்அணி, அமமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க...
தமிழகம்

ஓசூரில் மனிப்பூர் செயலை கண்டித்து ஆர்பாட்டம்

மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து "தமிழக மக்கள் கூட்டமைப்பு சார்பில்" ஓசூர் மாநகரில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது....
தமிழகம்

வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டுநீரேத்தான் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் கட்டும் பணியை புதிதாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18வது வார்டு மேட்டு நீரேத்தான் தனிகிராமம்மாகும். இங்கு தற்போது பேரூராட்சி சார்பாக புதியதாக வடிகால்...
1 229 230 231 232 233 538
Page 231 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!