archiveஇலக்கியம்

கவிதை

துபாயில் இருக்கிறேன்

எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில்...
கவிதை

மாதர் போற்றுவோம்

அவள் அஹிம்சையின் ஒரு பெயர் அக்கினிக்கு மறுபெயர் பூ போலும் சிரிப்பாள் பூகம்பமாகவும் வெடிப்பாள்... வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அவள்...
இலக்கியம்

‘மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய 'மகாகவிதை' நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து...
இலக்கியம்

எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘நீரதிகாரம்’ நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

எழுத்தாளர் அ.வெண்ணிலா ‘ஆனந்த விகடன்' வார இதழில் 122 வாரங்கள் தொடராக எழுதி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நாவல்...
கவிதை

“கைக்கூலிகளுக்கு மத்தியில் இவன் ஒரு மேய்வேலி’ : திப்பு சுல்தான்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன்...
இலக்கியம்

மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம்

சென்னையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று எழுத்தாளரும் புரவலருமான நல்லி குப்புசாமியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘திசை...
இலக்கியம்கவிதை

இதயம் பேசுகிறது!

பாழ்வெளியான‌ மனப்படுதாவில்‌ கனவுத் தூரிகையால்‌ வரைந்த ‌கைகளின்‌ வாரிசு‌ யார்‌?! விழிகள்நடத்திய‌ அழகுப்போட்டியில்‌ மிரண்ட முகத்திற்குப்‌ பொட்டு‌ வைத்துக்‌ கனவுகளை...
இலக்கியம்விமர்சனம்

நள்ளென் கங்குலும்கேட்கும் நின் குரலே

கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதைநூல் குறித்து நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான...
இலக்கியம்நிகழ்வு

‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் சார்பில் 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் கும்பகோணத்தில் நடைபெற்றது

கடந்த செப்டம்பர் 17, ஞாயிறன்று கும்பகோணம் ரோட்டரி அரங்கில் ‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு ஒருங்கிணைத்த 15-ஆம் ஆண்டு...
இலக்கியம்கவிதை

யாழ் ராகவன் – கவிதைகள்

தலையாட்டித்தான் வரவேற்கின்றன ஒவ்வொரு இலைகளும் உன்னை காணாத நாள் இலையுதிர் காலம் கருப்பு குழல்அருவியின் சீரான பரவலில் உற்சாக மடைந்தது...
1 2 3 4 16
Page 2 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!