தமிழகம்

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.பல்வீர் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்

113views
திருநெல்வேலியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து சென்று அவர்களுக்கு தண்டனையாக 10 -க்கும் மேற்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தால் மற்றும் பிடுங்கிய காவல் உதவி கண்காணிப்பாளர் (ஏ.எஸ்.பி) பல்வீர்சிங்கை சஸ்பெண்ட் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!