தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்

98views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டிற்கான கரும்பு அரவையை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்.  அருகில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு,வே.கூ.ச. ஆலை மேலாண்மை இயக்குநர் மீனா பிரியதர்ஷிணி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி 1 -வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா, ஆலை பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!