தமிழகம்

உசிலம்பட்டி அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

462views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே லிங்கப்பநாயக்கனூரில் வைகை அணையில் இருந்து வரப்படும் 58 கிராம கால்வாய் மூலம் தண்ணீர் ஊருக்குள் செல்வதால் பள்ளி குழந்தைகள் வயதானவர் நடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் உடனடியாக மாற்று வழி அமைத்துக் கொடுக்க வேண்டும். இல்லை எனில் பாலம் கட்டி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் இன்று சுழி வச்சான்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து பொதுமக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!