282views

ஒவ்வொரு நாளும், வெறிச்சோடிய நீச்சல்குளமும், பந்துவிளையாடிய வீட்டுத்தோட்டமும், பதினைந்து பேர்கள் வாழக்கூடிய பெரிய வீட்டில் வெறுமையும் குடிகொள்ள, நான் தனித்துவிடப்பட்டேன்! என் மனைவி வழக்கம்போல ஓடிக் கொண்டேயிருந்தாள்.. என்னுடைய பிள்ளைகள் என்னுடனே உணவருந்துவதற்குக் கூட வாரத்தில் ஒரு நாளிரவு தான் ஒதுக்குவார்கள். அதிலும் சில நாட்கள் அவர்களின் வேலைப் பளு காரணமாக அந்த நிகழ்வும் தள்ளிப் போடப்படும்.
You Might Also Like
வேலூர் அருகே வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகையில் விசேஷ பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு...
400 வருட பழமை வாய்ந்த இரண்டு வாள்களை நடிகர் ஆர்கேவுக்கு பரிசளித்து கௌரவித்த ATJEH DARISSALUM மன்னர்
‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்). தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான...
அய்மான் சங்கமும் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் நிர்வாக குழுவும் சந்திப்பு
அபுதாபி : அபுதாபியில் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைமை நிர்வாக குழுவும் அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு...
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி! இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சி பெற்றனர்
கோவை : ஈஷாவில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கு ‘பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள்’ வழங்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி...
நடிகர் விஜய்க்கு அரசியல் தேவையற்றது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களோடு யாரையும் ஒப்பிட முடியாது – நடிகர் பஷீர் பேட்டி
ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறிய ஜெ.எம்.பஷீர் திரைப்பட நடிகர் மற்றும் திமுக கழக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு. ரமலான் மாதத்தில் 30 நாள் மனதையும் உள்ளத்தையும்...
அழகான கவிதை போல ஒரு கதை! அருமை சார்!
இன்றைய மூத்த குடிமக்கள் பெரும்பாலோர் நிலையை அப்பட்டமாக சித்தரித்துள்ளார் இன்றைய மூத்த தலைமுறையிர் பெரும்பாலோர் மனதில் நினைப்பதை அப்படியே சித்தரித்துள்ளார் கவிஞர். ராஜகுமார். அருமையான நடை .தம்பதிகட்கிடையே இழைந்தோடும் அந்த அன்பு பரிமாற்றம் இன்றைய தலைமுறையில் காண்பது அரிதே. கடைசியில் கனடாவுக்கு செல்கிறேன் என்று சொல்லி ஆசி பெறுவதாக முடித்ததை மிகவும் ரசித்தேன்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
சக எழுத்தாளர் குட்டிபாலா என்ற
Er.G.Krishnan.