279views

ஒவ்வொரு நாளும், வெறிச்சோடிய நீச்சல்குளமும், பந்துவிளையாடிய வீட்டுத்தோட்டமும், பதினைந்து பேர்கள் வாழக்கூடிய பெரிய வீட்டில் வெறுமையும் குடிகொள்ள, நான் தனித்துவிடப்பட்டேன்! என் மனைவி வழக்கம்போல ஓடிக் கொண்டேயிருந்தாள்.. என்னுடைய பிள்ளைகள் என்னுடனே உணவருந்துவதற்குக் கூட வாரத்தில் ஒரு நாளிரவு தான் ஒதுக்குவார்கள். அதிலும் சில நாட்கள் அவர்களின் வேலைப் பளு காரணமாக அந்த நிகழ்வும் தள்ளிப் போடப்படும்.
You Might Also Like
இதுதான் வாழ்க்கை
நிஜங்கள் எல்லாம் நிழலாய் மாற நிகழ்வுகள் என்றும் மனதினுள் சேர காலம் கடந்து உண்மை விளங்க கலைந்த கனவால் கண்கள் கலங்க வாழ்க்கை என்பதோ குறுகிய வட்டம்...
நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் ‘கோட்டீஸ்வரன்’
குறும்பட விமர்சனம்: எந்த ஒரு சமூக பிரச்சனையானாலும் அதை இலகுவாக எடுத்து கையாளத் தெரிந்தவன் கலைஞன். அதை கலையின் வடிவில் எளிதாக புரியவைக்கும் போது சமூகம் அவனை...
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’
திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்....
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது....
அழகான கவிதை போல ஒரு கதை! அருமை சார்!
இன்றைய மூத்த குடிமக்கள் பெரும்பாலோர் நிலையை அப்பட்டமாக சித்தரித்துள்ளார் இன்றைய மூத்த தலைமுறையிர் பெரும்பாலோர் மனதில் நினைப்பதை அப்படியே சித்தரித்துள்ளார் கவிஞர். ராஜகுமார். அருமையான நடை .தம்பதிகட்கிடையே இழைந்தோடும் அந்த அன்பு பரிமாற்றம் இன்றைய தலைமுறையில் காண்பது அரிதே. கடைசியில் கனடாவுக்கு செல்கிறேன் என்று சொல்லி ஆசி பெறுவதாக முடித்ததை மிகவும் ரசித்தேன்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
சக எழுத்தாளர் குட்டிபாலா என்ற
Er.G.Krishnan.