335views

ஒவ்வொரு நாளும், வெறிச்சோடிய நீச்சல்குளமும், பந்துவிளையாடிய வீட்டுத்தோட்டமும், பதினைந்து பேர்கள் வாழக்கூடிய பெரிய வீட்டில் வெறுமையும் குடிகொள்ள, நான் தனித்துவிடப்பட்டேன்! என் மனைவி வழக்கம்போல ஓடிக் கொண்டேயிருந்தாள்.. என்னுடைய பிள்ளைகள் என்னுடனே உணவருந்துவதற்குக் கூட வாரத்தில் ஒரு நாளிரவு தான் ஒதுக்குவார்கள். அதிலும் சில நாட்கள் அவர்களின் வேலைப் பளு காரணமாக அந்த நிகழ்வும் தள்ளிப் போடப்படும்.
You Might Also Like
‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி
சென்னை, மஹாகவி பாரதி நகர் சத்தியம் மினி அரங்கத்தில் ‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. ....
விஐடி வேந்தருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ரிஷிகுமார்
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு, நியூயார்க் ஆர்ஐடியில் கெளரவ டாக்டர் விருது பெற்றதையெடுத்து அவருக்கு வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ரிஷிகுமார் நேரில்...
காட்பாடி ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் வேல் பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சி சொரக்கால்பேட்டை ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் முருகபக்தர் மாநாட்டிற்கு செல்ல வேல் பூஜை பாபு தலைமையில் இந்து முன்னணி கோட்ட தலைவர்...
வேலூரில் வரும் 20 ,21,22,23.24 ஆகிய நாட்கள் இந்திய ராணுவத்தின் பயிற்சி முகாம்
இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாம், மே 20 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை இராணுவ அதிகாரி மணிகண்டன் ,வேலூர் உள்ளிட்ட 8...
இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் ஹைக்கூ: நான்காவது உலக மாநாடு-2025’ பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்பு
கொழும்பு தமிழ்ச் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், ‘இனிய நந்தவனம்’ இதழும் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாடு’ கடந்த மே 11...
அழகான கவிதை போல ஒரு கதை! அருமை சார்!
இன்றைய மூத்த குடிமக்கள் பெரும்பாலோர் நிலையை அப்பட்டமாக சித்தரித்துள்ளார் இன்றைய மூத்த தலைமுறையிர் பெரும்பாலோர் மனதில் நினைப்பதை அப்படியே சித்தரித்துள்ளார் கவிஞர். ராஜகுமார். அருமையான நடை .தம்பதிகட்கிடையே இழைந்தோடும் அந்த அன்பு பரிமாற்றம் இன்றைய தலைமுறையில் காண்பது அரிதே. கடைசியில் கனடாவுக்கு செல்கிறேன் என்று சொல்லி ஆசி பெறுவதாக முடித்ததை மிகவும் ரசித்தேன்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
சக எழுத்தாளர் குட்டிபாலா என்ற
Er.G.Krishnan.