தமிழகம்

காட்பாடியில் கோடையில் இலை உதிர்ந்து காணப்படும் அரசமரம்

55views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அரசமரம் கோடைகாலமான மார்ச் 31-ம் தேதி தன்னுடைய இலை உதிர்காலத்தில் அனைத்து இலையும் கொட்டி காட்சி தரும் இந்த மரம் இன்னும் ஒரு மாதத்தில் புதிய பசுமையான இலையுடன் காட்சி தரும்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!