தமிழகம்

எந்நேரமும் மூடப்பட்டுக் கிடக்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் வருவாய்துறை (RI) ஆய்வாளர் அலுவலகம்

82views
தேனி மாவட்டம் பெரியகுளம் வருவாய்துறை (RI) ஆய்வாளர் அலுவலகம் எந்நேரமும் கதவடைக்கப்பட்டு காணப்படுகிறது. பொதுமக்கள் கைபேசியில் தொடர்பு கொண்டால் முரையான பதிலளிக்கப்படுவதில்லை. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக் கொண்டே இருக்கும் நிலையும் இருக்கிறது. பெரியகுளம் தாசில்தாரிடம் பொதுமக்கள் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. வருவாய் கோட்டாட்சியர் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!