தமிழகம்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் கிராமசபா கூட்டம், அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பு

69views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் குடியரசு தினவிழா முன்னிட்டு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சரவணன அனைவரையும் வரவேற்றார். மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா இளங்கோ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், ஊராட்சி மன்றதுணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றதுறையினர், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!