தமிழகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் குவைத் நாட்டு தமிழக சார்பில் நடைபெற்ற முகாம்

46views
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஒன்றான குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இந்திய 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தானம் முகம் குவைத் ஜெயபிரியா மத்திய ரத்த வங்கியில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் மத்தியில் 152 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் இதனை குவைத் இந்திய தூதரக அதிகாரி முதல் செகரட்டரி தொழில் அதிபர் டிவிஎஸ் குரூப் சேர்மன் எம்ஏ ஹைதர் அலி ஏர் இந்தியா மேனேஜர் ராஜேந்திரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குவைத் தமிழ் மக்கள் சேவை மையத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!