இந்தியா

இராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பை பிரதமர் மோடியிடம் கொடுத்த ஸ்ரீராமஜென்மபூமி நிர்வாகிகள்

116views
உ.பி.யில் உள்ள இராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ல் நடைபெறுகிறது.  இதில் பாரதப் பிரதமர் மோடி கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு , ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா நிர்வாகிகள் நேற்று புதன்கிழமை நேரில் சந்தித்து கொடுத்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!