தமிழகம்

வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பொங்கல் தொகுப்பை வழங்கினார்.

76views
வேலூர் தொரப்பாடியில் உள்ள ரேசன்கடையில் பொங்கல் தொகுப்பான ரூ1000, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுநீளக் கரும்பை பயனாளிகளுக்கு வழங்கினார். அருகில் மேயர் சுஜாதா மற்றும் பலர் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!