205views

இந்த ஐம்பெரும் விழாவில், கல்வி மற்றும் ஆராய்ச்சி, நூல் வெளியீடு, 78வது இந்திய சுதந்திர தின சொற்பொழிவு, விருது வழங்கும் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன. கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் மற்றும் முனைவர் கவிதா செந்தில் நாதன் அவர்கள் ஏற்பாட்டில் கலைமாமணி செவாலியர் VG சந்தோசம் அவர்கள் தலைமை தாங்க, காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் N. பஞ்சநதம் சிறப்புரையாற்ற, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் V. முத்து மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்க அருணா கல்வி நிலையங்களின் தலைவர் முனைவர் அருணா தொல்காப்பியன் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மதிப்புறு முனைவர் செ. வெங்கடேசன், மஸ்கட் முனைவர் பஷீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
பன்னாட்டுக் கல்வியாளர்களின் கருத்தரங்கம், புதிய நூல்களின் வெளியீடு, 78வது சுதந்திர தின சொற்பொழிவுகள், சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகள் வழங்குதல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு என இந்த விழா, கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கும், சமூக நலனுக்கும் பெரும் பங்காற்றும் என்று சென் நெக்சஸ் குழுமம் மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
You Might Also Like
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலர்
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை – அரக்கோணம் ரயில்பாதையில் விரைவில் ஏ.சி.மின்சார ரயில் இயக்கம்
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...








