220views

இந்த ஐம்பெரும் விழாவில், கல்வி மற்றும் ஆராய்ச்சி, நூல் வெளியீடு, 78வது இந்திய சுதந்திர தின சொற்பொழிவு, விருது வழங்கும் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன. கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் மற்றும் முனைவர் கவிதா செந்தில் நாதன் அவர்கள் ஏற்பாட்டில் கலைமாமணி செவாலியர் VG சந்தோசம் அவர்கள் தலைமை தாங்க, காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் N. பஞ்சநதம் சிறப்புரையாற்ற, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் V. முத்து மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்க அருணா கல்வி நிலையங்களின் தலைவர் முனைவர் அருணா தொல்காப்பியன் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மதிப்புறு முனைவர் செ. வெங்கடேசன், மஸ்கட் முனைவர் பஷீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
பன்னாட்டுக் கல்வியாளர்களின் கருத்தரங்கம், புதிய நூல்களின் வெளியீடு, 78வது சுதந்திர தின சொற்பொழிவுகள், சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகள் வழங்குதல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு என இந்த விழா, கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கும், சமூக நலனுக்கும் பெரும் பங்காற்றும் என்று சென் நெக்சஸ் குழுமம் மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
You Might Also Like
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா...
சம்ஹாரம் – திரைவிமர்சனம்
நாயகன் - பிரஜின் பத்மநாபன் நாயகி - ஷருமிஷா, நியா வர்கீஸ் வில்லன் - கணேஷ் சாவரட்டில் குணச்சித்திரக் கலைஞர்கள் - ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம்...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
அன்பின் கரை
சி.பூவேந்தன். ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது. அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில்...








