முக்கிய செய்திகள்
விளையாட்டு

சேப்பாக்கம் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து பந்து வீச்சு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியா

இந்தியாவில் 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (பிப்.,12) 11,395 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நேற்று, 12,143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,08,92, 746 ஆக அதிகரித்தது. 103 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,55,550 ஆக உள்ளது. 11,395 பேர் குணமடைந்து...
உலகம்

நேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி

நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.
தமிழகம்முக்கிய செய்திகள்

இயற்கை பேரிடர்: தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி நிதி

தமிழகத்தில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ரூ.286,91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 13:2:2021

இன்று நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.
சிறுகதை

அப்பா

முதன் முதலாக இன்று தான் நான் காலேஜூக்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறேன். மஞ்சள் கலரில் டாப் , ஜீன்ஸ் உடுத்தியிருந்தேன். தூக்கி வாரியிருந்த போனி டெயில் என்னை மேலும் அழகாக காண்பித்தது. அம்மாவிற்கு வீட்டு வேலைகள் இருந்ததால், அப்பா என்னுடன் காலேஜ் வர ஆயத்தமானார்.
சிறுகதை

அந்த நாள் தேவதை !

சித்திரை வீதியின் தேர் நட்ட நடுவில் ஷெட்டுக்குள் இருந்தது. அதற்குள் முன்பெல்லாம் பன்றிகள் உள்ளே போய் வரும். இப்போது அவைகள் கண்ணிலேயே படுவதில்லை. தேரோட்டத்தின் முன் தகரம் விலக்கி தேரை தூசு தட்டுவார்கள். பி.எச்.ஈ.எல் அமைத்துக் கொடுத்த கிண்ணென்று இருக்கும் சக்கரங்கள்.
கட்டுரை

“ஆழிப் பேரலை” – அழியாத நினைவுகள்

அன்று ஞாயிறு ஆனதால் அலுவலக அழுத்தங்கள் ஏதுமின்றி, ஞாயிறு எழுந்தும் நாங்கள் எழுந்திருக்கவில்லை. அப்பொழுதெல்லாம் நொடிக்கு நூறுதரம் 'ஃபிளாஷ் நியூஸ்' என கலங்கடிக்கும் செய்திச் சேனல்கள் தமிழில் புற்றீசல்கள் போல முளைத்திருக்கவில்லை.
கட்டுரை

“தற்கொலை”- மனம் சுமக்கும் ரணங்கள்..

"தற்கொலை"- மனம் சுமக்கும் ரணங்கள்..   வாழ்க்கையில் சிக்கல்களும், இடர்களும் பொங்கி பிராவகமெடுக்கும் கடினமான காலகட்டங்களில், மனித மனம் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதிலிருந்து விலகி தப்பித்துஓடி 'தற்கொலை' எனும் தவறான பாதையில் புதிரான பயணத்தை துவங்கிவிடுவது மனித வாழ்வின் வரமல்ல சாபம். அரிதாய் கிடைத்த மானிட வாழ்க்கையை அவசரப்பட்டு அரைகுறையாய் முடித்துக் கொள்வது என்பதெல்லாம் ஆறாவது அறிவுக்கு அவமானம். உண்மையில் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க விரும்பும் மனித மனம், தற்காப்பு கருவியாய்...
1 978 979 980 981 982 983
Page 980 of 983
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!