முக்கிய செய்திகள்
தமிழகம்

ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள மிகப்...
தமிழகம்

அரசு மணல் குவாரி தடை விதிக்க ராமநாதபுரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் சிறுகம்பையூர் அருகே அரசு மணல் குவாரி உள்ளது. இதில் அதிக அளவு மணல்...
தமிழகம்

தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம்

தேனி மாவட்டம் தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது....
தமிழகம்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில்.உலக நன்மைக்காக ஐயப்ப பக்தர்களின் சிறப்பு பாதபூஜை நடைபெற்றது

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து முன்னணியில் ரமேஷ் தலைமையில் ஆயிரம் பேர் இணையும் நிகழ்ச்சி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்புரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து இந்து முன்னணியில் ஆயிரம் பேர் இணையும்...
தமிழகம்

நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் தின விழா; பரிசுகள் வழங்கி காப்பாட்சியர் பாராட்டு

நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் தின விழா நடந்தது. இதையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்...
தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கௌரவத் தலைவர் சி.ராஜவேலு பங்கேற்பு

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கும் மதுரை மாநகரின் உட்கட்ட வளர்ச்சி பணிகளில் வணிகர்கள் பக்தர்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் – நிதியமைச்சர் PTR தியாகராஜன்

அவனியாபுரத்தில் நடைபெற்ற நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழாவில் நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன்துணை...
தமிழகம்

அவனியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலம்மாள் மருத்துவமனை சார்பாக பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் பங்கேற்று இரத்ததானம் செய்தார். இம்முகாமில் வேலம்மாள் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள்,  சர்க்கரை நோய்...
1 530 531 532 533 534 1,108
Page 532 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!