முக்கிய செய்திகள்
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகள் தேவி (17). இவர் மதுரையில்...
தமிழகம்

வழுதூர் பள்ளிவாசல் திறப்பு விழா அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள்...
தமிழகம்

ராமநாதபுரம் மக்களுக்கு தமுமுக, மமக சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் உதவி எம்எல்ஏ வழங்கினார்

ராமநாதபுரத்தில் தமுமுக மாவட்ட அலுவலகம் திறப்பு, சிறுதொழில் உதவி வழங்கும் விழா நடந்தது.  சிறு வயதில் திடீர் மரணம் அடைந்த...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் தடுப்புகள் அகற்றம் – ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

சென்னை, காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பேரூந்துகள், கார், போன்ற வாகனங்கள் வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லவேண்டுமானால்...
தமிழகம்

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் – 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாக மாநகராட்சி விளக்கம்

மதுரை மாநகரில் போக்குவரத்து பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
தமிழகம்

நியாயவிலைக் கடைகளில், ஆட்சியர் திடீர் ஆய்வு

சிவகங்கை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட  நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  ஆய்வு மேற்கொண்டார்....
தமிழகம்

புதிய தொழில் தொடங்க உதவி: மாவட்ட ஆட்சியர்

“பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின்” கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஏற்கனவே, உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்...
தமிழகம்

தன்மானம் இல்லாத கட்சி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சி. -முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி

சென்னை செல்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மதுரை...
தமிழகம்

பசுமையான இயற்கை சூழ்நிலை நிலவும் வண்ணம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் செல்வக்குமார் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்

மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி துணை ஆணையர் சீனிவாச பெருமாள் அறிவுறுத்தலின்படி காவல் நிலையங்களில் பசுமையான இயற்கை...
தமிழகம்

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பாக மத நல்லிணக்க நிகழ்ச்சி

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் பகுதியில் இயங்கி...
1 532 533 534 535 536 1,108
Page 534 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!