ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சாத்தனூர் ஊராட்சி ஆணையார் கோட்டை தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடந்தது. தொண்டி நேசம் அறக்கட்டளை நிறுவனர், தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோட்டைச்சாமி கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேசம் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் பனை விதை, மரக்கன்றுகள் கடந்தாண்டு நடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக மரம் வளர்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார். வீட்டுக்கு ஓர் மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை திட்டத்தின் கீழ்மாணவ மாணவிகள் அனைவருக்கும் சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சுமன் மரக்கன்று வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகி கார்த்திக் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், கண்ணதாசன், அஜ்மல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாத்தனூர் பள்ளி மாணவர்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.