தமிழகம்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

44views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்திலிருந்து காந்தி சிலை வரை தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை ஏற்று துவங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கல்லூரி பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
இந்த பேரணியில் இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரி மாணவர்களும் . சேத்தூர் சேவுகபாண்டியன் மேல்நிலைப்பள்ளி ஆண்கள் மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியாக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர் கோஷங்களை எழுப்பியவர் சென்று விழிப்புணர் ஏற்படுத்தினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!