வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (43) கட்டிட மேஸ்திரி வேலை செய்துவருகின்றான். இவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் இவனது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் இதே கிராமத்தை சேர்ந்த புனிதா (32) 2 -வது திருமணம் செய்துகொண்டான். இவர்களுக்கு நிவேதா (9) நிதிஷ் (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு அதே ஊரில் உள்ள தனது தாய்வீட்டில் தங்கி ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிக்கம் பகுதியில் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்துவருகிறார். புனிதாவேலை முடித்து பஸ் விட்டு வீட்டிற்கு இறங்கிவரும்போது, மதுபோதையில் இருந்த ஜெய்சங்கர், தான் வைத்திருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்தவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த பேர்ணாம்பட்டு காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான்...
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே...
நவீன் லக்ஷ்மன், அருண்குமார் தயாரிப்பில் நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் 'தீட்டு" சிங்கிள் டிராக் ஆல்பம் விரைவில் வெளிவரவுள்ளது. பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ள தீட்டு...
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி "வா தமிழா வா". மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.