தமிழகம்

தேனியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

51views
தேனி நேரு சிலை அருகே மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிமுக சார்பில் வீரவணக்கம் மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளர். கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட துணை செயலாளர் முருகேசன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அரண்மனை சுப்பு ,ஜெயக்குமார், நகர செயலாளர்கள் வைகை கருப்பு, ரங்கநாதன் ,சின்னமனூர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து இளையராஜா, தர்மராஜ், சுந்தர ராஜ், இளம்வழுதி பாண்டியன், ஆண்டி, செல்வகணபதி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நடேசன், கார்த்திகேயன், கவியரசன் ,சார்பணி நிர்வாகிகள் ராஜகோபால் ,அங்குசாமி ,ஜெயராமன், சரவணன் ,ஜெயமணி ,ரமேஷ்பாபு ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முத்துக்குமார், துணை செயலாளர் ஜெயேந்திரன், சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியராஜ், போடி மேற்கு ஒன்றிய செயலாளர் குரு மணி ,மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்த நடேசன், அண்ணா தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் பாண்டியராஜன், ஒன்றிய கவுன்சிலர் அன்னபூரணி கூழ் பாண்டி ,பாலூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா உதயகுமார், பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!