தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆசிலா புரம் பகுதியில் பொது மருத்துவ முகாம் , மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

82views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆசிலா புரம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,ரோட்டரி கிளப் ராஜபாளையம் கிங் சிட்டி மற்றும் நேதாஜி அறக்கட்டளை, ஆசிலாபுரம் பொருப்பாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த பொது மருத்துவ முகாம் , மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ராஜபாளையம் கிங் சிட்டி தலைவர் Rtn.குமார் ராஜா, செயலாளர் Rtn.VIYASH மற்றும் Rtn.செல்வ அழகு அவர்கள் ஏற்பாட்டில் Rtn. வெங்கட்நாராயணராஜா Rtn. பாலா அவர்கள் மற்றும் ஊர் நாட்டாண்மை R.சுப்பிரமணியன், பெரியவர்கள் மருத்துவர்கள் நேதாஜி அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சுமணப் பெருமாள்,கோவிந்தராஜ் ,முத்துக்குமார் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையிலும் திரளாக பொதுமக்கள் பயன்பெற்றனர்.  ரத்த தானம் செய்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!