தமிழகம்

குடியாத்தம் அருகே சிறப்பு மனுநீதி முகாமில் பங்கேற்றவேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

90views
வேலூர் மாவட்டம குடியாத்தம் அடுத்த விழுதோனி பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டபின் மரக்கன்று ஒன்றை ஆட்சியர் நட்டார்.  இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், வட்டாட்சியர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!