108views

மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடலை மீட்க முயன்றபோது இரவு நேரம் என்பதால் மீட்க முடியாத நிலையில், இன்று அதிகாலை (மே 22) சம்பவ இடத்திற்கு சென்ற தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கி உயிரிழந்த சகோதரிகள் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதே போல் சில தினங்களுக்கு முன்பு திருத்தணியில் கல்குவாரி குட்டையில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகள் உட்பட மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
You Might Also Like
உனக்காகத்தான் இந்த வாழ்கை…..
உனக்காகத்தான் - இந்த வாழ்கை..... எனை மலரவைத்து..... மகிழவைத்தவள்... விழிகள் தேடும்போதும்... விரல்கள் அணைக்கும் போதும்... கட்டியணைத்து.... கழிப்பு... கண்டு... பயணங்களின் ராகம்... பறவை போல்...... பறந்துகொண்டே........
வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
SAIAK Media Production வழங்கும் வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும், முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு...
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்களை திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை தமிழக தலைமையிடமாக கொண்டு...
வேலூர் அடுத்த காட்பாடியில் வேலூர்மைய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
வேலூர் அடுத்த காட்பாடிகாந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்திய வேலூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவிற்கு சங்க...
வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அதிமுக, பாமக, பிஜேபி கட்சிகள் பங்கேற்பு
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற துணை...




