கண்மாய் ஏலம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தும் கிராம மக்களுக்கு கொலைமிரட்டல் கொடுத்த தனி நபர் – கண்மாய் ஏலம் போவதை தடுத்து கிராம மக்களை தனி நபர் மிரட்டி வருவதால் கிராம மக்கள் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
399