தமிழகம்

வேலூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கிவைத்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

66views
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொடிநாள் முன்னிட்டு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதற்கான நிதியை கொடுத்து கொடிநாள் நிதி வசூலை துவக்கிவைத்தார்.  அருகில் வருவாய் கோட்டாச்சியாராமமூர்த்தி, முன்னாள் படைவீரர் நல இயக்குநர் ஞானசேகரன் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!