136views

இது குறித்து, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர். பசீர் அகமது செய்தியாளர்களிடம் பேசியதாவது. தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிடா முட்டு வீர விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். இதற்கு முறையாக கடந்த டிசம்பர் மாதம் 9ந் தேதி சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியிருந்தோம். ஆனால், திடீரென்று, அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.
You Might Also Like
வேலூர் ஆகாஷ் எஜிகேஷனல் சர்வீஸில் மூன்று மாணவர்கள் நீட் யுஜி-ல் சாதனை!!
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை ஆகாஷ் எஜுகேஷனல் அலுவலகம், வேலூரில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் பயிற்சியில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்...
கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் சென்ற மோடியை அதிபர் நிகோஸ் வரவேற்பு
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....