766views

ஈமான்
வெடிகுண்டு
ஓயாத
இறந்து
காசா
புனித
சமாதான
You Might Also Like
இதுதான் வாழ்க்கை
நிஜங்கள் எல்லாம் நிழலாய் மாற நிகழ்வுகள் என்றும் மனதினுள் சேர காலம் கடந்து உண்மை விளங்க கலைந்த கனவால் கண்கள் கலங்க வாழ்க்கை என்பதோ குறுகிய வட்டம்...
நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் ‘கோட்டீஸ்வரன்’
குறும்பட விமர்சனம்: எந்த ஒரு சமூக பிரச்சனையானாலும் அதை இலகுவாக எடுத்து கையாளத் தெரிந்தவன் கலைஞன். அதை கலையின் வடிவில் எளிதாக புரியவைக்கும் போது சமூகம் அவனை...
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’
திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்....
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது....
வேடிக்கை பார்க்கும் மனசாட்சியற்ற உலகமே பிணந்தின்னி கழுகுகளின் கூடாகிவிட்டது.
இஸ்ரேல் எனும் கழுகை வல்லாதிக்க கழுகு பொத்திப் பாதுகாக்க அது உயிருடன் இருப்பவர்களை கொத்தித் தின்கிறது.
“குழந்தைகளை எழுதி புள்ளி வைக்கிறது மரணம்”
கடைசி வரி ஆகப்பெரும் வலியின், முற்றுபெறா சோகத்தின் தற்காலிக முற்றுப்புள்ளி.
.
தொடரட்டும் உங்கள் எழுத்து
முடியட்டும் வல்லாதிக்கம்
இது கவிதை அல்ல இது தான் உண்மை அந்த மக்களின் அன்றாட வாழ்வில் நிலையே கவிஞர் அவர் பாணியில் எடுத்துள்ளார்…
Nice brow❤
Nice broo❤
Make dua fr Palestine 🥺🤲
Poetry is a gift, and you have truly mastered the art of weaving language into something profound and timeless. Your success is a testament to your dedication, creativity, and passion. Keep inspiring, keep creating, and keep moving hearts with your words.
Congratulations 👏🎉
அங்கே நடக்கும் அநியாயங்களை கவிதை மூலம் நமக்கு காட்சி தருகிறார் அம்மக்களுக்காக அனைவரும் தூஆ செய்வோம்…
இது போன்ற பல்வேறு படைப்புகளை இன்னும் பல உங்களிடம் எதிர்பார்க்கும் ஆவலுடன் உங்கள் வாசகர்.
கவிதையை படிக்கும் பொழுது மனமே அழிகிறது அப்பாவி மக்கள் கொள்வது தடுக்க முடியாதா
அப்துல் தம்பி உண்மையான ஒரு தமிழனின் மனதில் உள்ள ஆதங்கம் கவிதை வரிகளில் அருமையான ஒரு வேதனையின் வெளிப்பாடு உங்கள் கவிதை
அப்துல் தம்பி உண்மையான ஒரு தமிழனின் மனதில் உள்ள ஆதங்கம் கவிதை வரிகளில் அருமையான ஒரு வேதனையின் வெளிப்பாடு உங்கள் கவிதை
Masha Allah 🫀🥰
தம்பி அப்துல் பாகிஅவர்களின் – பலஸ்தீன மக்களின் பாதிப்புகள் மற்றும் தவிப்புகள் குறித்த – சுருக்கமான கவிதை உணர்வுபூர்வமாகவும் அடர்த்தியான சொற்களோடும் இருந்தது.
அவனது வேதனையும், வலியும் நமது கவலையை ஒத்திருக்கிறது .
இவரை போன்ற படைப்பாளிகள் நிறைய உருவாக வேண்டும் .
தங்கள் தங்கள் எண்ணங்களை இதயம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் வெளிப்படுத்த வேண்டும்.
இறைவன் அவருக்கு இதுபோன்ற சிந்தனை ஆற்றல்களை மென்மேலும் அதிகப்படுத்துவானாக!
அன்புடன்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்,
மஜக
02.11.24
மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அண்ணன் பாக்கியின் கவிதை வரிகளுக்கு சொன்ன
வாழ்த்து