தமிழகம்

திருவண்ணாமலையில் உள்ள மலை உச்சிக்கு கொப்பரை ஏற்றம்

75views
திருவண்ணாமலையில் நாளை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. நாளை காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அதற்காக இன்று திங்கள்கிழமை கோயிலிருந்து பூஜை செய்யப்பட்டு நெய், காடா துணி, கொப்பரையுடன் மலைமேல் எடுத்து சென்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!