கெங்கவல்லி வேம்படி பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் புவனேஸ்வரி (21) பி.காம்.பட்டதாரியான இவருக்கும் கெங்கவல்லி அருகே நரிப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் அருண் (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது காதலாக மாறியது இதற்கு புவனேஸ்வரியின் பெற்றோர்கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி மைசூருக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர் பின்னர் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதன் பேரில் இவரது பெற்றோரை அழைத்துஎஸ் ஐ மணிமாறன் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது புவனேஸ்வரி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அருணுடன் புவனேஸ்வரி அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவர்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது என புவனேஸ்வரி பெற்றோரிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டனர்.
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
' ராமம் ராகவம் ' பட டீஸர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் பாலா, நடிகர்கள் சமுத்நிரகனி, சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, டைரக்டர்கள் பாண்டிராஜ், தீபக்,...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.