மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்தராஜ் தாயாரிடம் அரசின் நிதி உதவியைஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர் – மூத்த மகனுக்கு வேலை.வழங்க வேண்டும் அரவிந்தராஜ் தாயார் கோரிக்கை. எனது தாயாரை கவனித்துக் கொள்ளவும் எனது வாழ்வாதாரத்திற்கும் அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் அரவிந்தராஜ் சகோதரர் கண்ணீர் பேட்டி
46