தமிழகம்

கெங்கவல்லி பேரூர் மக்களின் அடிப்படையில் வசதி செய்து தர அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது

85views
கெங்கவல்லி பேரூர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் அவர்கள் கோரிக்கை மனு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மரியாதைக்குரிய ஐயா கே .என்.நேரு அவர்களிடம் நேரில் சந்தித்து வழங்கினார் பெற்றுக்கொண்ட மனுவை அடிப்படை வசதிகளை செய்து தருகிறேன் என்று அமைச்சர் கூறினார்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!