தமிழகம்

மதுரை விரகனூர் பகுதியில் சாக்கடை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டு வருகிறது

50views
மதுரை மாநகர் விரகனூர் பகுதியில் பொதுமக்களின் வீட்டுக்கு பின்புறம் சாக்கடை நீர் வெளியேற ஊராட்சி நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து பல நாட்களாக சாக்கடை நீர் அவ்வழியாக சொல்ல முடியாமல் பொதுமக்கள் சாக்கடையில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர் இதனால் சாக்கடை நீர் தொங்கி நின்று வருகிறது இதனை முறையாக ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!