ராஜபாளையத்தில் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியை மாடிக்கு வர சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும், ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததாகவும் குற்றம் சாட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
80views